பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி.. இன்ஸ்டாவில் போட்ட முதல் பதிவு என்னனு தெரியுமா.?

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 6வது சீசன் படு வெற்றிகரமாக ஓடுகிறது. அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட, இந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாக ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார்.

பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. பிரபலமான சீரியல்களுக்கு மத்தியிலும், வெற்றிகரமாக ஒளிபரப்பாகி தான் வருகிறது.

கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் ஜனனி, ஏடிகே கடைசியில் இருந்தார்கள். ஆனால் ஏடிகே தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க கடைசியில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஜனனி வெளியேறினார்.

ஜனனி வீட்டைவிட்டு வெளியேறியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆரம்பத்தில் ஜனனியின் அழகில் விழுந்த இளசுகள் அவரை தலையில் தூக்கி வச்சு கொண்டாடினார்.

ஜனனி ஆர்மி தொடங்கி அவரை பிரபமாக்கினார். ஆனால் , பிக்பாஸ் வீட்டில் அவர் விளையாடிய விதம் பிடிக்காததால் சற்றே ஜனனி ஆர்மி மந்தமானது.

பிக்பாஸ் 6வது சீசன் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனி முதன்முறையாக தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர், தனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by janany (@janany_kj)

Biden News Favicon

Biden News

Biden News Site A leading movie resource, Cinema News offers the most recent news, movie reviews, and information about future films. I can provide information about upcoming movies, the box office performance of recent films, or general information about the film industry.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *