பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை : 3வது முறையாக வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!!

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தன. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியை இந்திய அணி எதிர் கொண்டது. பெங்களூருவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து, 277 ரன்களை எடுத்தது.  அதிகபட்சமாக கேப்டன் அஜய் குமார்50 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தன. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச … Read more