பட வாய்ப்புக்காக அதை என்கிட்டயும் கேட்டார்கள்… சீரியலில் விலகிய காரணம்…பிரபல நடிகை சொன்ன பகீர் தகவல்…

Advertisements

திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி. இவர் 2007ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 60028 என்ற படத்தில் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து, அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இருப்பினும், அவருக்கு போதிய மார்க்கெட் கிடைக்கவில்லை.

Advertisements

இயக்குனர்கள் அது பண்ணுவியா என்று இயக்குனர்களும் கேட்பதில்லை. ஆனால் சிலர் அதையும் செய்வேன் என்று வருவார்கள். எல்லா இடங்களிலும் இது இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. ஆனால் பல இடங்களில் இந்த மாதிரியான விஷியங்கள் நடக்கின்றது. ஒரு பெண் அப்படி செய்யும் போது பின்னர் வரும் பெண்களிடமும் அவர் அதனை எதிர்பார்க்கின்றனர். ஆனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை…


சன் டிவியில் நாயகி என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன், அந்த நேரம் என்னுடைய மகனுக்கு 7 மாதம். எனவே உணவளித்து கொண்டிருந்தேன். அந்த தொடரில் ‘ப்ரிம் டைம்’ வந்த விசியம். அதோடு அந்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சீரியல் தொடங்கி ட்ரபியிலும் நம்பர் 1 வந்து விட்டது. அந்த சமயம் தான் எனக்கும் இயக்குனருக்கும், சிறிய வாக்குவாதம். அதவது நம்முடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத ஒரு தருணம். எனக் கூறலாம். அதனால் பிரச்சனை ஏற்பட்டு தொடரில் இருந்து விலக நேர்ந்தது.


ஆனந்தி என்ற கதாபாத்திரம் எனக்கும் மிகவும் பிடித்து நடித்து வந்தேன். நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் அடுத்தநாள் படப்பிடிப்பு போலாம் என்றிருந்த நேரத்தில் இந்த விஷயம் நடந்தது. நான் சீரியலை விட்டு வெளியில் வந்துவிட்டேன். அவர்கள் தான் இந்த பிரச்சனையால் மாற்று நடிகையை தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறோம் என்று கூறினார்கள். நான் அக்ரீமென்ட் அப்படியெல்லாம் பார்ப்பது கிடையாது. அவர்கள் இதனை கூறிய உடனே சரி நான் விலகி கொள்கிறேன் என்று கூறிவிட்டேன், என தெரிவித்தார்.

Advertisements

Leave a Comment