ஜெயிலர் படப்பிடிப்பு பாதியில் நிருத்தம் – என்ன செய்தார் நெல்சன்??

Advertisements

ஜெயிலர் படப்பிடிப்பு பாதியில் நிருத்தம் – என்ன செய்தார் நெல்சன்??

தளபதியை வைத்து நெல்சன் இயக்கிய திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை – ஆனாலும் நெல்சனுக்கு அடுத்த ரஜினியையை வைத்து ஜெயிலர் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது . இப்பொது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும் பாதியில் நிரறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

4 roles we'd like Rajinikanth to essay after Jailer. On Wednesday Wishlist - India Today

பாதியில் நிறுத்தப்பட்டதற்கு – நெல்சன் இப்பொது எங்கே சென்றுகிறாரார் என்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் –

Advertisements

50 சதவீதம் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்பொது நெல்சன் உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தை காண சென்றுள்ளார்

2 ஆம் கட்ட படப்பிடிப்பில் தமன்னா , ரம்யாகிருஷ்ணன் கலந்துகொள்ள உள்ளனர் . நெல்சனின் இந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்து ரசிகர்கள் எப்போது இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று இணையத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

Superstar Rajinikanth's Thalaivar 169 is now Jailer. First-look poster out - India Today

Advertisements

Leave a Comment